இன்னோவா காரை ஒப்படைக்காவிட்டால்.. நாஞ்சில் சம்பத்தை மிரட்டிய அதிமுக
இன்னோவா கார் விவகாரத்தில் நாஞ்சில் சம்பத்தை அதிமுக மிரட்டியுள்ளது.
சென்னை: இன்னோவா காரை ஒப்படைக்காவிட்டால் போலீசில் புகார் கொடுப்போம் என தினகரன் அணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை அதிமுக மிரட்டியிருக்கிறது.
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத், ஆர்கே நகர் தேர்தலைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் தினகரன் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனால் நாஞ்சில் சம்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிமுக தலைமை அலுவலக நிர்வாகி ஒருவர், இப்ப நீங்க இருப்பது வேற கட்சி, அதனால் ஒழுங்காக இன்னோவா காரை திருப்பி கொடுத்துவிடுங்கள்.
இல்லையெனில் காரை திருடியதாக போலீசில் புகார் செய்வோம். போலீஸ் உங்களை கைது செய்யும் என எச்சரித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த நாஞ்சில் சம்பத்தும் பதிலுக்கு கடுமையாக பேசினார்.
பின்னர் தமது ஆதரவாளர்கள் மூலமாக அடுத்த நாளே இன்னோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டார் நாஞ்சில் சம்பத். புதுவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் இச்சம்பவம் உண்மை எனவும் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications