சேலத்தில் விரைவில் விமானப் போக்குவரத்து.... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
சேலத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம்: சேலத்தில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு விரைவில் விமான சேவைத் தொடங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்டம் மற்றும் மேட்டூர் தொகுதியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று செம்மலை கூறியிருந்தார். மேட்டூரில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் அரசு எந்திரம் தொய்வின்றி செயல்படுகிறது. செம்மலை அமைச்சராக இருந்தபோது என்ன திட்டத்தை மேட்டூர் தொகுதிக்குக் கொண்டுவந்தார்?
அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவர் ஏதோ பேசுகிறார். சேலத்தில் விரைவில் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்.
சேலம் நகரைச் சுற்றி ரிங் ரோடு கொண்டுவரப்படும். எடப்பாடி தொகுதியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications