காசு கொடுத்து உயிர்களை வாங்குவது தமிழகத்தில் சுலபமாகி வருகிறது... தமிழிசை வேதனை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ், கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி சேலத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மூன்றாமாண்டு நினைவு தினம் சென்னையில் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், "மூன்று ஆண்டுகளாகியும் ஆடிட்டர் ரமேஷ் கொலைக் குற்றவாளி கைது செய்யப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் காசு கொடுத்து உயிர்களை வாங்குவது சுலமாகிக் கொண்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications