ஆர்கேநகர் தேர்தலில் சீரியஸ் காட்டும் பாஜக.. மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் நாளை சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை சென்னை வருகிறார் தமிழக பா.ஜக.வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, கவுரவமான வாக்குகளை பெறச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர் பாஜக வட்டாரத்தில்.

இந்த நிலையில், நாளை சென்னை வரும் முரளிதரராவ் பா.ஜ.க.நிர்வாகிகளிடம் ஆலோசிக்கிறார். இதில் , டெல்லியில் அவருக்கு சொல்லப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வாராம் . அது என்ன மாதிரி தகவல் என்பதை அறிய பாஜக வட்டாரத்தில் வழி மீது விழி வைத்து காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications