ஆர்கேநகர் தேர்தலில் சீரியஸ் காட்டும் பாஜக.. மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் நாளை சென்னை வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை சென்னை வருகிறார் தமிழக பா.ஜக.வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, கவுரவமான வாக்குகளை பெறச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர் பாஜக வட்டாரத்தில்.

BJP incharge of Tamilnadu Muralidhar Rao, will meet party cadres

இந்த நிலையில், நாளை சென்னை வரும் முரளிதரராவ் பா.ஜ.க.நிர்வாகிகளிடம் ஆலோசிக்கிறார். இதில் , டெல்லியில் அவருக்கு சொல்லப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வாராம் . அது என்ன மாதிரி தகவல் என்பதை அறிய பாஜக வட்டாரத்தில் வழி மீது விழி வைத்து காத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+