பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நெல்லை நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நெல்லையில் நாட்டுப் படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையால் கடந்த 6ம் தேதி இரவு நடுகடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் உருவாகியுள்ளது. ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 9 கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஒருநாள் கடலுக்கு செல்லப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுபுள்ளி வைக்கக் கோரியும் பிரதமர் மோடி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இருவரில் ஒருவராவது நேரில் வந்து தங்களிடம் உறுதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து 4வது நாளாக மீனவ மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications