காவிரி விவகாரம்: மே 15-ல் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம்.. விவசாய சங்கங்கள் தீர்மானம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மே 15ஆம் தேதி கடலி இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவிரி விவகாரம்..மத்திய அரசுக்கு மே 14-ந் தேதி வரை கால அவகாசம்- வீடியோ
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மே 15ஆம் தேதி கடலி இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் விவசாய சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மே 15 ஆம் தேதி கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications