லஞ்சம் வாங்கிய பெட்ரோலியத்துறை இயக்குநர் கைது.. சிபிஐ அதிரடி
கேஸ் ஏஜென்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் பெட்ரோலியத்துறை இயக்குநரை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கேஸ் ஏஜென்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் பெட்ரோலியத்துறை இயக்குநரை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கேஸ் ஏஜென்சிக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து, பெட்ரோலியத்துறை முதன்மை இயக்குநர் அசோக்குமார் யாதவை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தமிழக பொது கணக்காயர் அருண்கோயல் லஞ்சப் புகாரில் சிபிஐயால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications