For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பலே கில்லாடி பெண் - வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

தாராபுரம்: புரோக்கர்கள் உதவியுடன், ஏமாற்றி மணப்பதையே தொழிலாக கொண்டிருந்த கல்யாண ராணி தனது முதல் கணவருடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்துகொண்டு, சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்த நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக செய்து வந்த மாரியம்மாள் என்ற உண்மையான பெயரைக் கொண்ட பலே கில்லாடி பெண்ணை போலீசார் தாராபுரத்தில் கைது செய்தனர்.

English summary
cheating married woman arrested in Dharapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X