For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட. ப.சிதம்பரமும் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை கொடுங்கள் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தமிழகத்தில் ஒருமித்த எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. திமுக, அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Chidambaram warns of ‘backlash’ over Modi’s ‘Hindi use advisory

சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தை விட இந்தி மொழிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் கூட இந்தி திணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், மோடி அரசின் உத்தரவு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்தி பேசாத மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை பின்னடைய செய்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.

English summary
The Narendra Modi government’s advisory over use of Hindi has brought bitter enemies together. Days after DMK chief M Karunanidhi red-flagged the move, Tamil Nadu Chief Minister J Jayalalithaa and former Finance Minister P Chidambaram have raised serious concerns, while the CPI(M) has urged the government to modify its policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X