நதிகள் இணைப்பு .. அரசே எல்லாம் செய்யும் என மக்கள் இருக்கக்கூடாது.. சொல்வது செல்லூர் ராஜூ!
நதிகள் இணைப்பு விவகாரத்தில் அரசே அனைத்து நடவடிக்கைளையும் எடுக்கும் என மக்கள் இருக்கக்கூடாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: நதிகள் இணைப்பு விவகாரத்தில் அரசே அனைத்து நடவடிக்கைளையும் எடுக்கும் என மக்கள் இருக்கக்கூடாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பேரணி இன்று இரண்டாவது நாளாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தொடங்கியது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் நீர் நிலைகளை காக்க அரசு ரூ.2,000 கோடி ஒதுக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் வைகையை காப்பாற்ற அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ மாவட்ட ஆட்சியர்கள், மாநகர ஆணையர்கள் ஆற்றை காப்பாற்ற துடிப்புடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.
வைகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அவர் கூறினார். நதிகள் இணைப்பு விவகாரத்தில் அரசே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என மக்கள் இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications