ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சென்னை டிரஸ்ட் வழக்கு
இந்தியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சென்னை டிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சென்னை டிரஸ்ட் வழக்கு தொடர்ந்துள்ளது.
மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பி வங்கதேசம் மற்றும் இந்தியாவில் 1.50 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக உள்ளனர்.

இந்த 40,000 அகதிகளையும் நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீது வரும் 11-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த இண்டிக் கலெக்ட்டிவ் டிரஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில், ரோஹிங்யா முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவர்களை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
More From
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம்












Click it and Unblock the Notifications