காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால்... கௌடா சொல்வது என்ன?
காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால் கர்நாடகத்தில் நடைபெற வேண்டிய மாற்றம் குறித்து தேவ கௌடா தெரிவித்தார்.
ஓசூர்: காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால் கர்நாடகத்தில் விவசாய முறையையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என தேவகவுடா தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கர்நாடக அரசு மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்நிலையில் ஓசூர் அருகே கனிமங்கலம் கிராமத்தில் உள்ள கதகதம்மாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் வீட்டுக்கு சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தேவகவுடா, ஜூன் மாதத்தில் நடுவர்மன்றம் குறிப்பிட்டதை விட அதிக அளவு நீர் தமிழகத்திற்க்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட நீரின் அளவு கணக்கிடப்படவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தம் கொண்டு வரவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகத்தில் விவசாய முறையையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்தார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications