திமுக வேட்பாளர் சேகர்பாபு கொலைமிரட்டல்.. சுயேச்சை வேட்பாளர்கள் குமுறல்-வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: வட சென்னையிலுள்ள, துறைமுகம் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கு திமுக வேட்பாளர் சேகர்பாபு குண்டர்களை வைத்து தங்களுக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
துறைமுகம் தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள், சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, வேட்பாளர் யுவகுமார் கூறுகையில், திமுக வேட்பாளர், சேகர்பாபு குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வட சென்னையில் பணபட்டுவாடா ஜோராக நடப்பதாகவும், அங்கு துணை ராணுவத்தை அதிகம் குவிப்பதோடு, 144 தடையுத்தரவு வட சென்னைக்கு அவசியம் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications