For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரியில் வெறி நாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 7 பேருக்கு கடி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னாங்கூர் பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

Recommended Video

    கிருஷ்ணகிரியில் வெறி நாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 7 பேருக்கு கடி- வீடியோ

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னாங்கூர் பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த பகுதியில் சுற்றி திரியும் அப்பகுதியில் உள்ள மக்களை கடித்து அச்சுறுத்தி வருகிறது. இன்று காலை இந்த வெறி நாய்கள் கடித்ததில் பச்சியம்மா என்ற 8 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.

    dogs bit 7 people in krishnagiri

    மேலும் 55 வயது முதியவர் உட்பட 7 பேர் வெறி நாய் கடித்ததில் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை.

    சிலர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பொது மக்களை அச்சுறுத்தி வரும் இந்த வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    Dogs bit 7 people in Krishnagiri.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X