கிருஷ்ணகிரியில் வெறி நாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 7 பேருக்கு கடி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னாங்கூர் பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கிருஷ்ணகிரியில் வெறி நாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 7 பேருக்கு கடி- வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னாங்கூர் பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் சுற்றி திரியும் அப்பகுதியில் உள்ள மக்களை கடித்து அச்சுறுத்தி வருகிறது. இன்று காலை இந்த வெறி நாய்கள் கடித்ததில் பச்சியம்மா என்ற 8 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.

மேலும் 55 வயது முதியவர் உட்பட 7 பேர் வெறி நாய் கடித்ததில் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை.
சிலர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பொது மக்களை அச்சுறுத்தி வரும் இந்த வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications