சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்

சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்து இருக்கிறார் .

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்து இருக்கிறார் .

சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

Due to heavy rain holiday will be announced for schools in Chennai

தற்போது தியாகராயர் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மயிலாப்பூர்,குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது.கன மழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Due to heavy rain holiday announced for schools in Chennai

சென்னையின் 70 சதவிகிதமான இடங்களில் நீர் நிரம்பி இருக்கிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்து இருக்கிறார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+