இரட்டை இலை தீர்ப்பு பற்றி எனக்கு தகவல் தெரியாது.. ஜஸ்ட் பேட்டியளித்தேன்.. முதல்வர் திடீர் விளக்கம்
Recommended Video

சென்னை: இரட்டை இலை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் தனக்கு வரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் விளக்கம் அளித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் அளித்த தகவல் அடிப்படையில் பேட்டியளித்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற நிகழ்ச்சியில் தான் பங்கேற்றிருந்ததாகவும், அதனால் தனக்கு, இரட்டை இலை சின்ன ஆணை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தனக்கு தெரியாது என்றும், நிருபர்கள் இரட்டை இலை சின்னம் குறித்து நிருபர்கள் கருத்து கேட்டதால் நான் நியாயத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்திருந்தேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விளக்கம் தெரிவிக்கிறது.
முதல்வர் பதவியில் இருப்பவர்கள் உறுதியான தகவல் இருந்தால்தான் அதை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொள்வது மரபு. ஆனால் பத்திரிகையாளர்கள் அளித்த தகவலை வைத்து பேட்டியளித்ததாக முதல்வர் கூறியது மரபுக்கு மாறாக உள்ளது.
இரட்டை இலை தீர்ப்பு பற்றி எனக்கு தகவல் தெரியாது.. ஜஸ்ட் பேட்டியளித்தேன்.. முதல்வர் திடீர் விளக்கம் https://t.co/oqtZ9czqsk pic.twitter.com/61qWLtVKvK
— Oneindia Tamil (@thatsTamil) November 23, 2017
மேலும், தேர்தல் ஆணையம் தீர்ப்பை வெளியிடும் முன்பே முதல்வர் இவ்வாறு பேட்டியளித்ததை பார்த்தால், அவருக்கு தேர்தல் ஆணையர் தனியாக போன் போட்டு தகவல் சொல்லியிருப்பார், பிரதமர் மோடியால்தான் இரட்டை இலை சின்னம் அந்த தரப்புக்கு கிடைத்திருக்கும் என்றெல்லாம் தினகரன் தரப்பின் புகழேந்தி விமர்சனம் செய்திருந்தார்.
சர்ச்சை எழுந்த காரணத்தால் முதல்வர் இவ்வாறு திடீர் விளக்கம் அளித்துள்ளார் என தெரிகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications