அடக்கொடுமையே.. பணத்துடன் எஸ்கேப்பான போலி தற்காலிக கண்டக்டர்... மடக்கி பிடித்த பயணிகள்
திருவாரூரில் தற்காலிக நடத்துனர் என்ற போர்வையில் பயணிகள் பணத்தை வசூல் செய்து தப்பிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 8ம் நாளை எட்டியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அரசு பேருந்துகளை தற்காலிக நடத்துனர், ஓட்டுனர் இயக்கி வருகின்றனர்.
பெரும்பாலும் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், சில பேருந்துகள் மட்டும் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலும்ம் ஒரு சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பண்டிகையையோட்டி பேருந்து நிலையம் முழுவதும் அதிகளவு மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது.
இதனைபயன்படுத்தி கொண்ட இரு மர்மநபர்கள், கூட்ட நெரிசல் நிறைந்த பேருந்தில் தற்காலிக நடத்துனர்கள் போல ஏறி, பேருந்தில் பயணம் செய்து மக்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலித்துள்ளனர். இந்நிலையில் பேருந்து நாகை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது செக்கிங் அதிகாரிகள் பேருந்தை நிறுத்தியுள்ளனர்.
செக்கிங் அதிகாரிகளை பார்த்தவுடன் அந்த மர்மநபர்கள் 2பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைக்கண்டு சக பயணிகளும், செக்கிங்குடன் இருந்த போலீசாரும் இணைந்த தப்பியோடியதில் ஒருவர் பிடித்தனர். தப்பியோடிய மற்றொரு நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தன்னுடன் வந்தது போலி நடத்துனர் என்பதையே தெரியாமல் ஓட்டுனரும் பேருந்தை இயக்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications