2 வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச முதலீட்டாளர் மாநாடு.. 2017ல் அடுத்த மாநாடு: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்றும், அடுத்த மாநாடு 2017ல் நடைபெற உள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் 2வது நாளான இன்று முதல்வர் ஜெயலலிதா நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலாவது முதலீட்டாளர் மாநாடே பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.

இந்த மாநாட்டுக்காக தமிழக அரசு, தொழிலதிபர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பை பயன்படுத்திக்கொள்ளும். இந்த தொடர்பை வலுப்படுத்தி, தொடர்ந்து முதலீட்டாளர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்துவதற்காக 2 வருடங்களுக்கு ஒருமுறை, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தி்ல் நடத்தப்படும் என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த முதலீட்டாளர் மாநாடு 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என்பதையும் அறிவிக்கிறேன். இவ்வாறு பலத்த கைதட்டல்களுக்கு நடுவே ஜெயலலிதா அறிவித்தார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications