மதுரையில் அரசு பஸ்ஸை திருடிச் சென்ற மர்மநபர்கள்... சிவகங்கை அருகே சாலையோரம் மீட்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே திருமாஞ்சோலை என்ற இடத்தில் காணாமல் போன பேருந்தை போலீசார் கண்டுபிடித்தனர்.












Click it and Unblock the Notifications