Breaking News LIve: மாநகராட்சி, நகராட்சி எல்லைகளில் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னையில் போராட்டம் நடைபெற்றது. Tamilnadu
oi-Madhivanan
Updated: Saturday, April 28, 2018, 17:03 [IST]
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை டாக்டர் கைது பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்ததாக கைது செய்யப்பட்ட சென்னை மயிலாப்பூர் டாக்டர் சிவகுருநாதன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பல பெண் நோயாளிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்தார் டாக்டர் சிவகுருநாதன் எனவும் கூறப்படுகிறது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் சிவகுருநாதன். இவர் தம்மிடம் வரும் பெண்நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்து வந்தார்.
பெண் நோயாளி ஒருவரது கணவர் டாக்டர் சிவகுருநாதனை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். தற்போது சிவகுருநாதன், பெண் நோயாளிகளை மிரட்டி உல்லாசமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காவிரி போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் 2,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
காவிரிக்காக மெரினாவில் போராட்டம் நடத்த தடை
ஹைகோர்ட் நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் பெஞ்ச் விசாரிக்கிறது
மெரீனா போராட்ட அனுமதிக்கு எதிரான அரசு அப்பீல் மீது விசாரணை
எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது- உயர்நீதிமன்றம்
வரும் 30-ந் தேதி வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்
வைகையில் இறங்க மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்
மாநகராட்சி, நகராட்சி எல்லைகளில் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளுக்குத் தடை
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
மெரினாவில் ஒருநாள் போராட்ட அனுமதி கூடாது- தமிழக அரசு
மெரினா போராட்ட அனுமதிக்கு எதிராக அரசு அப்பீல்
நிர்மலாதேவி விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை
மதுரை காமராஜர் பல்கலை. முன்னாள் பதிவாளர் விஜயனிடம் விசாரணை
தீக்குளித்த அரியலூர் சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வைகோவுக்கு எதிராக மீம்ஸ்- இளைஞர் தீக்குளிப்பு
சென்னை மெரினாவில் நாளை போராட்டம் நடத்த போவது இல்லை- அய்யாகண்ணு
மெரினாவில் தொடர் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு மேல்முறையீடு
90 நாட்கள் கோரியதற்கு ஒருநாள் மட்டும் அனுமதித்தது சரியல்ல- அய்யாகண்ணு
காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாளை போராடப் போவதாக வேல்முருகன் ஏற்கனவே அறிவிப்பு
காவிரி வாரியம் கோரி நாளை மட்டும் போராட்டம் நடத்த ஹைகோர்ட் அனுமதி
காவிரி வாரியம் கோரி 90 நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனு
அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
மெரினாவில் நாளை ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று காலை உணரப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்தில் மிக லேசான நில அதிர்வு
தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர் யாரையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் - ஜெயக்குமார்
தினகரனைப் பற்றி திவாகரன் சான்றிதழ் கொடுத்துள்ளார்- ஜெயக்குமார்
நிர்மலாதேவி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற முருகன் பலிகடா: மனைவி சுஜா
எங்கள் குடும்பத்தை தலைமறைவாக இருக்க சொன்னார்கள்- சுஜா
உதவி பேராசிரியர் முருகன் குற்றவாளியாக்கப்படுகிறார்- குற்றவாளி அல்ல- சுஜா
தவறு செய்தவர்கள் முன்னெச்சரிக்கையாக ஆதாரங்களை அழித்துவிட்டனர்
READ MORE
சென்னைக்குள் பிஆர் பாண்டியன் இருசக்கர வாகன பேரணி நுழைய தடை
காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிஆர் பாண்டியன் இருசக்கர வாகன பிரசாரம்
பி.ஆர். பாண்டியன் பேரணி சென்னைக்குள் நுழைய தடை
சென்னையில் பி.ஆர். பாண்டியன் பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி மறுப்பு
காவிரி மேலாண்மை வாரியம்- சேப்பாக்கத்தில் போராட்டம்
சேப்பாக்கத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம்
சேப்பாக்கம் அருகே 2,000 பேர் போராட்டம்
நீதிமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது - திருமாவளவன்
11 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
18 எம்எல்ஏக்கள் வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என பார்க்கலாம் - திருமாவளவன்
கோவையில் குத்கா கிட்டங்கி கண்டுபிடிப்பு
பல லட்சம் மதிப்புள்ள குத்கா பறிமுதல்
விடிய விடிய நடந்த சோதனையால் பரபரப்பு
தமிழகத்தின் எந்த பிரச்னைக்கும் பாஜகவை குறைகூறுவது வேடிக்கை - பொன் ராதாகிருஷ்ணன்
காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமையும்- பொன் ராதாகிருஷ்ணன்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு
18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிட கோரி வழக்கு
சென்னை பெரம்பூர் தேவராஜன் பொதுநலன் வழக்கு
தேவராஜன் வழக்கில் விரைவில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
முக்கிய குற்றவாளியை தப்பி வைக்கவே முருகன் கைது- சுஜா
தவறு செய்தவர்கள் முன்னெச்சரிக்கையாக ஆதாரங்களை அழித்துவிட்டனர்
உதவி பேராசிரியர் முருகன் குற்றவாளியாக்கப்படுகிறார்- குற்றவாளி அல்ல- சுஜா
எங்கள் குடும்பத்தை தலைமறைவாக இருக்க சொன்னார்கள்- சுஜா
நிர்மலாதேவி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற முருகன் பலிகடா: மனைவி சுஜா
தினகரனைப் பற்றி திவாகரன் சான்றிதழ் கொடுத்துள்ளார்- ஜெயக்குமார்
தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர் யாரையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் - ஜெயக்குமார்
திண்டுக்கல் மாவட்டத்தில் மிக லேசான நில அதிர்வு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று காலை உணரப்பட்டது
மெரினாவில் நாளை ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி
அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
READ MORE
English summary
Madras High Court allows o stage protest at Marina beach for one-day over the issue of constitution of Cauvery Management Board.