கனமழை: தஞ்சை,நாகை, திருவாரூரில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil

வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக நாகப்பட்டினத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இன்று காலை விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதேபோல் திருவாரூரிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications