விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னையில் குவியும் மக்கள்.. இந்த பக்கம் போகாதீங்க! டிராபிக் ஜாம்
செங்கல்பட்டு: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்புவதால் சிங்கப்பெருமாள் கோயில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுடன் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது. இன்று முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் விடுமுறை முடிந்து நேற்று இரவு முதல் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தொடர்ந்து மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலைகளில் அக்கரை பகுதி வழியாக பொதுமக்கள் வந்து கொண்டிருப்பதாலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அது போல் நேற்று புத்தாண்டு கொண்டாட மெரினா கடற்கரைக்கு குவிந்ததாலும் காமராஜர் சாலையில் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து வருகின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications