கோரிக்கையை ஏற்ற மக்கள்.. தமிழகத்தில் நடந்த கிராம சபை கூட்டங்கள்.. கமல்ஹாசன் மகிழ்ச்சி
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று இரவு தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார்.
அதில் அவர் ஆகஸ்ட் 15ல் நடக்கவிருக்கும், நடக்க வேண்டிய கிராம சபை கூட்டங்கள், உங்கள் வலுவை நிரூபிக்கும். உங்கள் வலுவை உங்களுக்கே தெரிவிக்கும். விஷம் கக்கும் ஆலை முதல், எட்டுவழிச் சாலை முதல் எது வேண்டும், எது வேண்டாம் என்று முடிவெடுக்கும் பலம், உங்கள் கையில் என்பதை கிராம சபைகள் உங்களுக்கு நிரூபிக்கும். தயவுசெய்து உங்கள் கிராம சபை கூட்டங்களை நடத்துங்கள். அது உங்கள் கரங்களை வலுப்பெறச் செய்யும். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதையொட்டி பல ஊர்களிலும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன. எந்த ஒரு அரசு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்த்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அந்த எதிர்ப்புக்கு பலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
I am thrilled at the public participation for Gram Sabha in Tamilnadu. We are celebrating our Independence with understanding. March on Gram Sabhas. You are the internal army that fights corruption and the enemies of our Nation. You are an army! Pay attention!
— Kamal Haasan (@ikamalhaasan) August 15, 2018
இதனிடையே, கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது குறித்து டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். அவர் கூறுகையில், தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்றது வியப்பளித்தது. புரிதலுடன் சுதந்திர தினம் கொண்டாடிவருகிறோம். நீங்கள்தான் உள்நாட்டு ராணுவம், நமது தேசத்தின் எதிரிகளையும், ஊழலையும் எதிர்த்து போரிடுபவர்கள். கவனம் வையுங்கள்! இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications