கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை திறக்கலன்னா என்கிட்ட சொல்லுங்க.. அன்புமணி அதிரடி!

தருமபுரியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை திறக்காவிட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை திறக்காவிட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவ்வப்போது தனது தொகுதி மக்களை சந்தித்து வரும் அவர் மக்களிடம் கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார்.

If the govt building is not open after finishing construction work inform me: Anbumani

இந்நிலையில் தருமபுரியில் கட்டிமுடித்த அரசு கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தால் உடனடியாக கீழ் உள்ள மின்னஞ்சலுக்கோ, தொலைபேசி எண்ணுக்கோ தெரியப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

ஒரே வாரத்திற்குள் நான் திறக்க ஏற்பாடு செய்வேன் என அன்புமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மின்னஞ்சல் : [email protected]
தொலைபேசி : 9444304342 & 04342 270001

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+