தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி சென்னையில் இன்று மனித சங்கிலிப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகத்தில் காவிரிப் போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இளந்தமிழகம் அமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. தரமணி - திருவான்மியூர் சந்திப்பில் உள்ள டைடல் பூங்காவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்றும் மாலை 4 மணிக்கு நடைபெறும் இப்போராட்டத்தில் பெருமளவில் மக்கள் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ராசன் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
போராட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு ராசன் காந்தியை 9489004259 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications