பெங்களூர் சிறையிலுள்ள சசிகலாவிடம் விசாரணை.. ஐடி அதிகாரிகள் அடுத்த அதிரடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: போயஸ் கார்டன் ரெய்டை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையிலும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போயஸ் கார்டனில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த ஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். போயஸ் இல்லத்தில் சசிகலா தங்கியிருந்த அறையில் இன்று ரெய்டு நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்தடுத்த நாட்களில் அதற்கான வேலைகளில் வருமான வரித்துறையினர் இறங்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications