BREAKING NEWS: தாய்லாந்து குகையில் சிக்கிய 4 சிறார்கள் பத்திரமாக மீட்பு
கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நான்காவது நாளாக சோதனை செய்து வருகிறார்கள்.
சென்னை: தாய்லாந்தில் குகையில் சிக்கித் தவித்து வரும் 12 இளம் கால்பந்து வீரர்களில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களையும் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மொத்தம் 4 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
குகையில் 7 கிலோமீட்டர் உள்ள இவர்கள் சிக்கியுள்ளனர். கடந்த 15 நாட்களாக இவர்கள் குகையில் சிக்கித் தவித்து வருகின்றனர். மீட்கப்பட்ட சிறார்கள் நலமுடன் இருப்பதாக தகவல். மீட்கப்பட்ட சிறார்களை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மீட்புப் பணியையொட்டி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
First two boys emerge from cave with Thai Rescue Divers 👍🏻 #Heroes #CaveRescue #Thailand #ThailandCaveRescue #thaicaverescue pic.twitter.com/UamMUMAEd1
— Aubrey P. Cullen III (@aubreypcul) July 8, 2018
ஆஸ்திரேலிய டாக்டரின் ஆலோசனைப்படி மீட்கப்படுகிறார்கள்
Australian doctor inside the cave decided to bring out the weakest kids first as cave conditions have been the best in days.
— Florian Witulski (@vaitor) July 8, 2018
Thai Cave Rescue: Reports Say 4 More Boys Set to Walk Out - Read more @ https://t.co/37Kmkpma1B pic.twitter.com/QaloNbZKyf
— Newsnow Nigeria (@solaogundeko) July 8, 2018
முதலில் 2 சிறார்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் மீட்கப்பட்டனர்
4 குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன
First two members of the football team recovered #ThaiCaveRescue https://t.co/kuhrsL2vpM
— Al Jazeera English (@AJEnglish) July 8, 2018
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் திருட்டு
ரொக்கம்,வைர, தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல்
ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார்
ப.சிதம்பரம் வீட்டினர் வெளியூர் சென்றிருந்த போது திருட்டு