ஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.. விவேக் ஜெயராமன் அறிக்கை
ஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவேக் ஜெயராமன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: ஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவேக் ஜெயராமன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அவதூறு பரப்புபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என்று அம்ருதா என்ற பெண் கூறினார். இந்த நிலையில் ஜெயா தொலைக்காட்சி சிஇஓ விவேக் ஜெயராமன் தற்போது அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் தனது அறிக்கையில் ''ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்படும்'' என்று கூறியுள்ளார். மேலும் ''ஜெயலலிதாவின் மரியாதையை போக்கும் செயல்களை யார் செய்தாலும் ஏற்க முடியாது'' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில் ''மக்களிடையே நல்ல அடையாளத்தோடு வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவரை குறித்து தவறாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications