ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்வதை ஏற்க முடியாது: முத்தரசன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறுவதை ஏற்கமுடியாது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: ஜெயலலிதாவின் இழப்பை பயன்படுத்தி அதிமுகவை தனதாக்கிக் கொள்ள நினைப்பது அரசியல் நாகரீகமாகாது என்றும், அதேவேளையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
ஜெயலலிதா இறந்தது அ.தி.மு.க.வுக்கு பேரிழப்பு ஆகும் என்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எடுத்த முடிவுகளில் உறுதியாக இருந்தார். திடமான நடவடிக்கைகளால் அவர் பெயர் எடுத்தார்.
அவரது உடல் நிலை குறித்தும், மரணம் பற்றியும் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆதாரம் இன்றி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதை என்னால் ஏற்க முடியாது.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
ஜெயலலிதாவின் இழப்பை பயன்படுத்தி கட்சியையும், ஆட்சியையும் தனதாக்கிக் கொள்ள நினைப்பது அரசியல் நாகரீகமாகாது''என்றும் அவர் தெரிவித்தார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications