திருவாவடுதுறை ஆதினமடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம், தங்க பாதம், கரம் உட்பட 10 நகைகள் அபேஸ்!
Subscribe to Oneindia Tamil
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் திருவாவடுதுறை ஆதின மடத்தில் நகைகள் திருடுபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி திருவாவடுதுறை ஆதின மடத்தில உள்ள மாநந்தியப்பர் கோவிலில் நகைகள் திருடு போயிருப்பதாக நிர்வாகி பாலாசுப்பிரமணியம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கோவிலில் இருந்த தங்க முலாம் பூசிய 2 கிரீடங்கள், வெள்ளிக்கம்பியில் பொதித்த ருத்ராட்ச மாலை, சுவாமியின் தங்க கரம் 2, தங்க பாதம் ஒன்று, தங்கக்கொடியில் கோர்த்த சிவப்பு கல் பதக்கம் 2 உள்ளிட்ட மொத்தம் 10 நகைகள் திருடு போயுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாவடுதுறை ஆதினத்தில் நகைகள் திருடு போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications