Breaking: பாஜகவுக்கு எதிரான முழக்கமாக மாறிய கருணாநிதி நினைவேந்தல்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்படும் நினைவேந்தல் கூட்டம் தற்போது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி உள்ளது.
சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்படும் நினைவேந்தல் கூட்டம் பாஜகவுக்கு எதிரான பிரகடனத்தை வெளியிடும் கூட்டமாக மாறிப் போனது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இககூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவருமே பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் அதுதான் கருணாநிதிக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்க முடியும் என்று வலியுறுத்திப் பேசினர்.
சோனியா காந்திக்கு, கருணாநிதி ஒரு தந்தையை போன்றவர்- குலாம் நபி ஆசாத்
எமெர்ஜென்சியை மீண்டும் கொண்டுவர மாட்டேன் என கூறினார் இந்திரா காந்தி- குலாம் நபி ஆசாத்
எமெர்ஜென்சி மோசமானதாக இருந்திருக்கலாம், ஆனால் அதைவிட மோசமான நிகழ்வுகள் இப்போது நடக்கின்றன
கருணாநிதி மட்டும் உடல்நலத்தோடு இருந்திருந்தால் பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்
அநீதி, கூட்டு படுகொலைகள், போராட்ட குரல்கள் ஒடுக்கப்படுவதை கருணாநிதி எதிர்த்திருப்பார்
5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர் கருணாநிதி
பதவிகள் பெருகியபோதும் கருணாநிதி ஒரு அறை கொண்ட சிறு வீட்டில்தான் வசித்தார்- குலாம் நபி ஆசாத்
பாஜக, காங். இரு கட்சிகளுடனும் கருணாநிதி கூட்டணி வைந்தார், ஆனால் தனது கொள்கையை விடவில்லை

தலைவர், எழுத்தாளர், கலைஞர் என பல துறைகளிலும் சிறந்தவர் கருணாநிதி மட்டுமே- குலாம் நபி ஆசாத்
உழவர் சந்தை, கூட்டுறவு கடன் தள்ளுபடிகள் உட்பட பல புரட்சிகர நடவடிக்கைகள் எடுத்தார்
சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தேவை என தென் மாநிலங்களில் முதலில் கேட்டவர் கருணாநிதி
பிரிந்து போக விரும்புபவர்களை போக விட்டு விடுங்கள் - பரூக் அப்துல்லா
இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து இருக்கட்டும் - பரூக்
இதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன் - பரூக் அப்துல்லா
தினந்தோறும் ஏதாவது நடக்குமா என்று அஞ்சி வாழ முடியாது - பரூக்
ஆனால் இன்று அதுவரை காத்திருக்க முடியாது - பரூக் அப்துல்லா
இந்த மாபெரும் மனிதர் காட்டிய வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் - பரூக் அப்துல்லா
ஒருவரை ஒருவர் மதிக்கும், மொழியைக் கற்றுக் கொள்ளும் தன்மையை அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும் - பரூக் அப்துல்லா
எங்குமே இன்று அதிகாரம் இல்லை, ஏழைகள் அதிகரித்து விட்டனர் - பரூக் அப்துல்லா
உலகிலேயே அதிக ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர் - பரூக்
நாடெங்கும் துயரங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன = பரூக் அப்துல்லா
ஆனால் பாஜகவினரோ அடுத்த ஆண்டே இந்தியா பொருளாதார வல்லரசாகப் போவதாக கூறுகின்றனர் - பரூக்
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!

















Click it and Unblock the Notifications