கரூர் விவசாயிகள் ஜாலி.... மழையால் நிலத்தடி நீர் உயர்வு.. கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடியில் தீவிரம்!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் தொடர் மழை காரணமாக, நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால், கிணற்று பாசனம் மூலம் சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழை எதிரொலியாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது.

தற்போது சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில் கரூர் அருகே ஆச்சிமங்கலம், வீரராக்கியம், மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வயலில் சாகுபடிக்கான உழவு பணி தீவிரபடுத்தப்பட்டு நாற்றாங்கால் நடும் பணி தீவிரப்படுத்துள்ளது.

இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பல மாதங்களுக்கு பின்னர் பெய்த இந்த மழையால் சாகுபடி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து கடவுளுக்கு நன்றி கூறியபடி விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications