கரூர் “அடியார்க்கு எளியார்” கோவிலில் அன்னாபிஷேக வைபவம் - பக்தியுடன் பார்த்து மகிழ்ந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே உள்ள பிரபலமான திருக்கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கரூர் அருகே உப்பிடமங்கலத்தில் அமைந்துள்ளது கிளிசேர் மொழி மங்கை உடனுறையாகிய அடியார்க்கு எளியார் திருக்கோவில்.

மிகவும் விசேஷமானது இந்தத் உப்பிடமங்கலம் திருக்கோவில்.

இறைவனுக்கு அன்னாபிஷேகம்:

இறைவனுக்கு அன்னாபிஷேகம்:

இங்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உப்பிடமங்கலம் கோவில்:

உப்பிடமங்கலம் கோவில்:

கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள உப்பிடங்கலத்தில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது.

லிங்கத்திற்கு வண்ண அபிஷேகம்:

லிங்கத்திற்கு வண்ண அபிஷேகம்:

முன்னதாக சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சியும், அலங்கரிக்கப்பட்ட லிங்கத்திற்கு வண்ணத்தினால் அபிஷேகமும் செய்யப்பட்டது.

12 திருமுறைகள்:

12 திருமுறைகள்:

பின்னர் 12 திருமுறைகள் இறைவனுக்கு சமப்பிக்கப்பட்டது.

அடியார்க்கு எளியர் அருள்:

அடியார்க்கு எளியர் அருள்:

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டு அடியார்க்கு எளியர் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் திருப்பணியினர் செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+