கரூர் “அடியார்க்கு எளியார்” கோவிலில் அன்னாபிஷேக வைபவம் - பக்தியுடன் பார்த்து மகிழ்ந்த பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே உள்ள பிரபலமான திருக்கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கரூர் அருகே உப்பிடமங்கலத்தில் அமைந்துள்ளது கிளிசேர் மொழி மங்கை உடனுறையாகிய அடியார்க்கு எளியார் திருக்கோவில்.
மிகவும் விசேஷமானது இந்தத் உப்பிடமங்கலம் திருக்கோவில்.

இறைவனுக்கு அன்னாபிஷேகம்:
இங்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உப்பிடமங்கலம் கோவில்:
கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள உப்பிடங்கலத்தில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது.

லிங்கத்திற்கு வண்ண அபிஷேகம்:
முன்னதாக சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சியும், அலங்கரிக்கப்பட்ட லிங்கத்திற்கு வண்ணத்தினால் அபிஷேகமும் செய்யப்பட்டது.

12 திருமுறைகள்:
பின்னர் 12 திருமுறைகள் இறைவனுக்கு சமப்பிக்கப்பட்டது.

அடியார்க்கு எளியர் அருள்:
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டு அடியார்க்கு எளியர் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் திருப்பணியினர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications