தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: எச்.ராஜா பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகத்தை பொறுத்த வரை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். கொலை செய்தால் ஜாமீனில் வெளியே வந்து விடலாம் என்ற நிலை மாற வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வீடியோ












Click it and Unblock the Notifications