BREAKING NEWS LIVE: பேரணியில் அரசியல் நோக்கம் இல்லை.. தொண்டர்களை ஏமாற்றிய அழகிரி

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை மு.க அழகிரி தலைமையில் நோக்கி இன்று அமைதி பேரணி நடத்தப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி நடத்திய பேரணியில் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறி அழகிரி தனது தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி நடத்திய அமைதி பேரணி விரைவாக முடிந்துள்ளது. மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி முடிந்துள்ளது. பேரணியின் முடிவில் அண்ணா, கருணாநிதி சமாதியில் அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.இது முழுக்க முழுக்க அஞ்சலி பேரணி. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றார்.

Sep 05, 2018, 12:52 pm IST

பேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவது மட்டுமே- அழகிரி

இந்த ஒன்றரை லட்சம் பேரை திமுக நீக்குமா என கேட்டு சொல்லுங்கள்- அழகிரி

Sep 05, 2018, 12:50 pm IST

ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி - அழகிரி

இது முழுக்க முழுக்க அஞ்சலி பேரணி - அழகிரி

இதில் அரசியல் நோக்கம் இல்லை - அழகிரி

ஆதரவாளர்களை ஏமாற்றிய அழகிரி - அழகிரி

Sep 05, 2018, 12:50 pm IST

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி - அழகிரி

பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி - அழகிரி

Sep 05, 2018, 12:47 pm IST

அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பு
Sep 05, 2018, 12:41 pm IST

கருணாநிதி சமாதிக்கு வந்தடைந்தது அழகிரியின் பேரணி

கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அழகிரி

தாமதமாக தொடங்கி விரைவாக முடிந்தது பேரணி

இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர்களை சந்திக்கிறார்

Sep 05, 2018, 12:39 pm IST

அண்ணா, கருணாநிதி சமாதியில் அழகிரி அஞ்சலி
Sep 05, 2018, 11:28 am IST

அமைதிப்பேரணி திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகில் இருந்து தொடங்கியது
Sep 05, 2018, 11:26 am IST

சென்னையில் அழகிரி தலைமையில் பேரணி தொடங்கியது

கருணாநிதி நினைவிடம் நோக்கி அழகிரி தலைமையில் பேரணி தொடங்கியது

Sep 05, 2018, 10:04 am IST

மதுரை மாவட்டத்திலிருந்து 15,000 பேர் வந்துள்ளோம்- அழகிரி ஆதரவாளர்கள் பேட்டி

வா, வா தலைவா என அழகிரி ஆதரவாளர்கள் கோஷம்

Sep 05, 2018, 9:27 am IST

சென்னையில் குவிந்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள்

திமுக கரை வேட்டி, துண்டுடன் ஆடல் பாடல்களுடன் சென்னையில் பேரணி

Sep 05, 2018, 8:47 am IST

இன்று மு.க.அழகிரி தலைமையில் சென்னையில் அமைதி பேரணி

அமைதி பேரணி திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்படும்

அமைதி பேரணி கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைகிறது

இன்று காலை 10 மணி அளவில் பேரணி நடத்த திட்டம்

பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+