சென்னையில் நரேந்திர மோடி... 2 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
சென்னை: சென்னைக்கு இன்று ஒரு நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று நெசவாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் முக்கியமாக பங்கேற்றுள்ளார்.
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், ஆளுநர் ரோசய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மோடியின் சென்னை நிகழ்ச்சி நிரல்...
- இருந்து சென்னை பல்கலைக்கழக மண்டபத்திற்கு 11 மணிக்கு வருகிறார் மோடி.
- 12.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக மண்டபத்திலிருந்து புறப்பட்டு 12.50 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவை சந்திக்கிறார்
- முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து மதிய உணவு சாப்பிடுகிறார் மோடி.
- 1.35 மணிக்கு போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்று, 2.05 மணிக்கு டெல்லிக்கு திரும்பிச் செல்கிறார்
மிக பலத்த பாதுகாப்பு
பிரதமான பிறகு மோடி முதல் முறையாக சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் இப்போதுதான் கலந்து கொள்கிறார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சேப்பாக்கம் பகுதி நேற்றிலிருந்தே பாதுகாப்புப் படையினரின் வசம் வந்து விட்டது மேலும் நேற்று விடிய விடிய இரவு முழுவதும் வாகனச் சோதனைகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications