For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பைக் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து: கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி!

கரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி தடுப்புச் சுவரில் மோதி தடுமாறி விழுந்தனர். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

Google Oneindia Tamil News

கரூர்: கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து, பாப்பாத்தி தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வேலாயுதம்பாளையத்துக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பபாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Motor Cycle hit on center Median : Couple died near Karur

இதில் கணவன் மனைவி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தில் உயரிழந்தவர்கள் யார் என்பது குறித்த முழு விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

English summary
A couple were traveling in a motor cycle near Karur. Suddenly the bike lost control and hit on the center Median. In this accident a husband and wife died on the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X