சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நக்கீரன் கோபால் உருக்கம்!!
சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நக்கீரன் ஆசிரியர் கோபால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நக்கீரன் ஆசிரியர் கோபால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு பேரிழப்பு என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சங்கரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான நல்லகவுண்டம்பாளையம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
[பரந்து விரிந்த பயிற்சி மையங்கள்.. இனி சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்தப்போவது யார்?]
நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், சங்கரின் தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் பணியில் உள்ளனர். சங்கரின் மரணத்தை களங்கப்படுத்த வேண்டாம். சங்கரின் கனவை அனைவரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். இவ்வாறு நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications