கர்நாடக தேர்தல் முடியும் வரை காவரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது- நாஞ்சில் சம்பத்
கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
சென்னை: கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று அண்மையில் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சந்தித்த நாஞ்சில் சம்பத் மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அங்கு அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாமல் விலகுவதாக அறிவித்தார். பின்னர் அடுத்த நாளே சசிகலாவை ஆஹா ஓஹோ என புகழ்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
டிடிவி தினகரன் பக்கம் இருந்த நாஞ்சில் சம்பத் அவர் தொடங்கிய அரசியல் அமைப்பின் பெயர் பிடிக்கவில்லை என்று கூறி அந்த அணியிலிருந்து விலகியதோடு அரசியலுக்கே முழுக்கு போட்டார்.
இந்நிலையில் அவர் மாற்று கட்சியில் இணைவார் என்று சமூகவலைதளங்களில் பரவின. இந்த கேள்வியை செய்தியாளர்களும் கேட்டனர்.
அப்போது சம்பத் கூறுகையில் எந்த கொடியையும் ஏந்த மாட்டேன். எந்த தலைவர் நிழலிலும் ஒதுங்க மாட்டேன். கர்நாடக தேர்தல் முடியும் வரை மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்றார் நாஞ்சில் சம்பத்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications