வண்டலூருக்கு குட்பை சொல்லிவிட்டு கூடுவாஞ்சேரிக்கு போகிறது புதிய புறநகர் பேருந்து நிலையம்
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைய இருந்தது. அங்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால் இந்தத் திட்டம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கூடுவாஞ்சேரியும் கோயம்பேடு போன்றே முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறவிருக்கிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர்ப் பேருந்துகள் புறப்படுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் சென்னையை அடுத்த வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வண்டலூரில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலம் கையப்படுத்தும் பணி தொடங்கியது. ஆனால் நிலங்களை கையகப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்த்து.
இதனால் வண்டலூரில் அமையவிருந்த பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுவதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications