ஐ.டி கம்பெனிகளுக்கு அனுமதி இன்றி சவாரி அடித்த 10 ஆம்னி பஸ்களுக்கு ஆப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனுமதியில்லாமல் ஐ.டி.நிறுவனங்களுக்கு இயக்கப்பட்ட 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சோழிங்கநல்லூரில் இன்று ஐ.டி நிறுவனங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களையும் தணிக்கை செய்தது. அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட பஸ்கள் சிக்கியது.
மொத்தம் 10 பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பஸ்களை சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
அந்த பஸ்களுக்கு ரூபாய் 15 லட்சம் வரை வரி பாக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக பஸ் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
More From
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications