93 வயதான கொள்ளிடம் பழைய பாலம் பராமரிப்பின்றி போயிற்றே... மக்கள் குமுறல்
Recommended Video
சென்னை: 93 ஆண்டுகளாக தங்களுடன் பயணிக்க உதவியாக இருந்த கொள்ளிடம் பழைய பாலம் பராமரிப்பின்றி போயிற்றே என்று மக்கள் குமுறினர்.
கர்நாடக மாநிலத்தில் குடகு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.அது போல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆறு பாயும் பெரும்பாலான அணைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மேலும் கொள்ளிடம் ஆற்றுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய பாலத்தின் 18, 21,22-ஆவது தூண்கள் சேதமடைந்ததால் பாலம் நேற்று பாதியாக உடைந்தது. இதுகுறித்து நெட்டிசன்கள் கூறிய டுவிட்டர் கருத்துகள்.
|
கொள்ளிடம்
#திருச்சி #கொள்ளிடம்
1924-2018 இதன் ரகசியம் என்ன ஒரே ஆண்டில் ஆயில் தொடங்கியதும் ஒரே ஆண்டில் முடிந்ததும்....
|
கொள்ளை அடிக்கப்பட்டதால்
தண்ணீர் கொள்ளும் இடமாக இருந்ததால் தான் அந்தகாலத்தில் பெயர் வைக்கப்பட்டது கொள்ளிடம் என்று....
கறைகள் உயர்த்துவதில் கொள்ளை அடிக்கப்பட்டதால் கொல்லிடமாக மாறிதான் போனது..
|
முட்டுகொடுத்தாச்சு
இனி பூகம்பமே வந்தாலும் எதுவும் ஆகாது #முட்டுகொடுத்தாச்சு😅 #கொள்ளிடம்
|
கொள்ளிடம் பாலம்
கொள்ளிடம் பாலம் சரிந்து விழுந்த காட்சி.