தர்மபுரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்-வீடியோ
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரி அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம மக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்த ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் பழுதானதால் கடந்த சில நாட்களாக குடிக்க நீர் இன்றி அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications