பிளஸ் 2 முடிவுகள்: பாட வாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்!
சென்னை: இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு அதிக அளவில் 200க்கு 200 பெற்றிருந்தனர். ஆனால் இந்த முறை அது வெகுவாக சரிந்து விட்டது.
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு கிடைத்துள்ளது. இது 2014 ஆம் வருடத்து தேர்ச்சி விகிதமேயாகும். அதாவது கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுவை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவர்-மாணவியர்கள் எழுதினர். கடந்த மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200க்கு 200:
கணிதம் -9710
இயற்பியல் -124
வேதியியல் -1049
தாவரவியல் -75
விலங்கியல்- 4
உயிரியல் - 387
கணினி அறிவியல் - 577
வணிகவியல் - 819
புள்ளியியல் - 47
வரலாறு - 31
பொருளாதாரவியல் - 179
அக்கவுன்டன்சி - 5167,
பிசினஸ் மேத்ஸ் - 1036.
கடந்த முறையை விட கணக்கில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தாலும், 2710 பேர் முதலிடம் பெற்ற இயற்பியலில் இந்த வருடம் 124 பேர் மட்டுமே முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications