நீலகிரி.. கர்நாடக மாநில பேருந்துகள் நிறுத்தம் - சுங்கச்சாவடிகள் வெறிச்சோடின
பாதுகாப்பு கருதி, கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி: காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரி விவகாரத்தில் "திட்டம்" ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த திட்டத்தையும் உருவாக்கவில்லை. கெடு முடிந்தும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகம் கொந்தளிப்பில் உள்ளது.

அதன்படி இன்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பொது அமைதியை நிலை நாட்டும் விதமாக நீலிகிரி மாவட்டத்தில் முன்னெசரிக்கையாக கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. காய்கறி வாகனங்களும் தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லூர் என்ற இடத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக - கர்நாடக மாநில எல்லைகளில், பேருந்து உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எல்லை சுங்கச்சாவடிகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகின்றன.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications