முதல் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை: தலைமை ஹாஜி சலாவுதீன்

முதல் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Ramadan will be celebrate tomorrow

தமிழகத்தில் சில இடங்களில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இருப்பினும் தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூ, இன்று முதல் பிறை தெரிந்ததால் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

ரமலானை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரமலானை ஒட்டி சிறப்பு தொழுகைகளுக்கும் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+