தொடர்ந்து 65 போன் செய்து போலீஸாரை டென்ஷன்படுத்திய வாலிபர் கைது
நாமக்கல்: ராசிபுரத்தில் ஒரு வாலிபர், இரவில் காவல்துறைக்கு தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்து கைதாகியுள்ளார்.
இந்த நபரின் பெயர் மணிகண்டன். ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்க்கிறார். இவர் தினசரி அவசர போலீஸ் எண்ணான 100க்கு போன் செய்து பொழுதைப் போக்கி வந்துள்ளார்.
போன் போட வேண்டியது, எதையாவது சொல்ல வேண்டியது என்று டென்ஷன்படுத்தி வந்துள்ளார். அதிலும் செப்டம்பர் 13ம் தேதி இரவு காயின் பாக்ஸ் போன் மூலமும், செல்போன் மூலமும் விடாமல் 65 முறை போன் செய்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையையே கொந்தளிக்க வைத்து விட்டார்.
இனிமேலும் இவரைச் சும்மா விடக் கூடாது என்று முடிவு செய்த போலீஸார் அவரது எண்ணைக் கண்காணித்து நேற்று மடக்கிப் பிடித்து அள்ளி விட்டனர். மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏன் இப்படி போன் செய்து தொல்லை கொடுத்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications