விடுமுறை நாட்களில் தடையின்றி ஏடிஎம்களில் பணம்!- ரிசர்வ் வங்கி
சென்னை: விடுமுறை நாட்களில் ஏடிஎம்களில் தடையின்றி பணம் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு வணிக வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு ஏடிஎம்கள் செயல்பாடு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகிவிட்டதாகச் சொன்னாலும், விடுமுறைக் காலங்களில் இப்போதும் ஏடிஎம்களில் பணமில்லாமல் காத்து வாங்கும் நிலைதான் உள்ளது.

வரும் வாரத்தில் சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்திக்கு செப்டம்பர் 29, அக்டோபர் 2 மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
பண்டிகைக் காலம் என்பதாலும், சம்பளத் தேதி என்பதாலும் மக்கள் ஏடிஎம்களை அதிகம் நாடும்போது பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஏ.டி.எம்.,களில் பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏ.டி.எம்.,ஒன்றில் 2,000, 500, 100 ரூபாய் நோட்டுகள், ரூ 54 லட்சம் வரை வைக்கப்படும். இதன் மூலம் இனி தடையின்றி விடுமுறை நாட்களில் பணம் கிடைக்கும்,'' என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications