எம்ஜிஆர் ஆட்சிக் கால மோசடி வழக்கில் தீர்ப்பு: ராபின் மெயினுக்கு 7 ஆண்டு சிறை- ரூ1.8 கோடி அபராதம்
சென்னை: எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மோசடி வழக்கில் ராபின் மெயினுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ1.8 கோடி அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1984-ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் காளிமுத்து வேளாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது 8 வங்கிகளில் ராபின் மெயின் என்பவருக்கு கடனாக 56 லட்ச ரூபாயை போலி ஆர்சி புத்தகங்கள் மூலமாக முறைகேடாக வாங்கி தந்தார் காளிமுத்து என்ற குற்றச்சாட்டு பெரும் புயலாக வீசியது.

இது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. பின்னர் இவ்வழக்கில் காளிமுத்து விடுவிக்கப்பட்டார். பின்னர் காளிமுத்து காலமானார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில் 16 பேரில் 11 பேரை விடுதலை செய்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி உத்தரவிட்டார்.
ராபின் மெயின், சூர்யகுமார் உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அபராதமாக ரூ.1 கோடியே 8 லட்சமும் விதிக்கப்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications