Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கடற்கரை-பெங்களூர் சிறப்பு ரயில்.. இன்று மாலை 4.30 மணிக்கு புறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.30 மணிக்கு பெங்களூருவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் கடற்கரையில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல நாளை காலை 9 மணிக்கு பெங்களூர் - கடற்கரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Special train between Chennai to Bangalore

பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோனம், ஆவடி, ஆம்பூர், காட்பாடி போன்ற இடங்களில் சிறப்பு ரயில் நிற்கும்.

கூடுதலாக பதினேழு, 2ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் சிறப்பு இரயிலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+