For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை கடற்கரை-பெங்களூர் சிறப்பு ரயில்.. இன்று மாலை 4.30 மணிக்கு புறப்படுகிறது
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.30 மணிக்கு பெங்களூருவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் கடற்கரையில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல நாளை காலை 9 மணிக்கு பெங்களூர் - கடற்கரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோனம், ஆவடி, ஆம்பூர், காட்பாடி போன்ற இடங்களில் சிறப்பு ரயில் நிற்கும்.
கூடுதலாக பதினேழு, 2ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் சிறப்பு இரயிலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Comments
English summary
Special train between Chennai to Bangalore will leave Chennai beach station at 4.30 pm today.
Story first published: Saturday, December 5, 2015, 12:40 [IST]